tag:blogger.com,1999:blog-6456176105796424865.post2280472847925960770..comments2023-06-25T10:29:45.875+02:00Comments on ஆகவே : என்னுடனே நீ பேசினால் வாய் முத்து உதிர்ந்து விழுமோ? :) :) Rajeevan Ramalingamhttp://www.blogger.com/profile/12696076311288567496noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-6456176105796424865.post-44259316644659571102017-06-08T19:34:21.146+02:002017-06-08T19:34:21.146+02:00வாங்கோ ஜீ... உண்மையில் இது அப்பா கலத்துப் பாட்டுத்...வாங்கோ ஜீ... உண்மையில் இது அப்பா கலத்துப் பாட்டுத்தான். அப்பா பிறந்தது 1943 இல். ஹரிதாஸ் படம் வந்தது 1944 இல் :)<br /><br />என்னுடைய அம்மாவும் அப்பாவும் தீவிரமான இசை ரசிகர்கள். அவர்கள் அக்காலத்தில் கேட்டு ரசித்தது, அப்படியே எனக்கும் வந்து விட்டது.Rajeevan Ramalingamhttps://www.blogger.com/profile/12696076311288567496noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6456176105796424865.post-4436576175321468662017-06-08T19:16:36.482+02:002017-06-08T19:16:36.482+02:00ராமலிங்கம் (உங்கள் தந்தையார்தானே)காலத்து பாடல்களை ...ராமலிங்கம் (உங்கள் தந்தையார்தானே)காலத்து பாடல்களை றஜீவன் ரசிப்பது வினோதமா இருக்கு ஜி :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6456176105796424865.post-52595858976732759722017-06-08T19:12:10.767+02:002017-06-08T19:12:10.767+02:00வாங்கோ ராஜி..!!
உண்மைதான். கண்களாலேயே பல கதைகள் ...வாங்கோ ராஜி..!! <br /><br />உண்மைதான். கண்களாலேயே பல கதைகள் சொல்லிவிடுகிறார். மிக்க நன்றி வருகைக்கு..!!Rajeevan Ramalingamhttps://www.blogger.com/profile/12696076311288567496noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6456176105796424865.post-76760915622849970182017-06-08T19:11:08.533+02:002017-06-08T19:11:08.533+02:00வாங்கோ ஶ்ரீராம்... அடடே அடடே... இராகங்களில் பரீட்ச...வாங்கோ ஶ்ரீராம்... அடடே அடடே... இராகங்களில் பரீட்சையம் உள்ள ஒருவர் வந்துவிட்டார் எனக்கு..! இனி வாழ்வுதான் :) :)<br /><br />எனக்கும் இராகங்களை அடிப்படையாகக் கொண்ட பாடல்களே மிகவும் பிடிக்கும். தொடர்ந்து பேசுவோம்..!<br /><br />அன்பான வருகைக்கும் விரிவான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சகோ ஶ்ரீராம்..!!!Rajeevan Ramalingamhttps://www.blogger.com/profile/12696076311288567496noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6456176105796424865.post-88288710950225036722017-06-08T17:59:50.065+02:002017-06-08T17:59:50.065+02:00ஹாஹா உங்கள் வாக்கு பலிக்கட்டும் :)ஹாஹா உங்கள் வாக்கு பலிக்கட்டும் :)Rajeevan Ramalingamhttps://www.blogger.com/profile/12696076311288567496noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6456176105796424865.post-52164173646781039452017-06-08T17:59:05.201+02:002017-06-08T17:59:05.201+02:00பாடலை யூடியூப்பில் பகிர்வது மிகவும் இலகுவானது. வேண...பாடலை யூடியூப்பில் பகிர்வது மிகவும் இலகுவானது. வேண்டுமானால் தனிப்பதிவு போடவா பாஸ் ? :) Rajeevan Ramalingamhttps://www.blogger.com/profile/12696076311288567496noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6456176105796424865.post-66464729093236073782017-06-08T17:57:40.958+02:002017-06-08T17:57:40.958+02:00தமிழ்மணத்தில் விண்ணப்பித்துள்ளேன். அவர்கள் எப்போது...தமிழ்மணத்தில் விண்ணப்பித்துள்ளேன். அவர்கள் எப்போது இணைப்பார்கள் என்று தெரியவில்லை. நீங்கள் சொன்னது போல மின்னஞ்சல் பார் வைக்கிறேன்.Rajeevan Ramalingamhttps://www.blogger.com/profile/12696076311288567496noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6456176105796424865.post-86763316089296325432017-06-08T17:56:04.237+02:002017-06-08T17:56:04.237+02:00ஹா ஹா சரியா சொன்னீங்க பாஸ்..! இலங்கை வானொலியில் கா...ஹா ஹா சரியா சொன்னீங்க பாஸ்..! இலங்கை வானொலியில் காலை 5.15 க்கு பக்திப் பாடல்கள் முடிந்தவுடன் பழைய பாடல்கள் போடுவார்கள். <br /><br />அதைக் கேட்பதில் அத்தனை இன்பம்.Rajeevan Ramalingamhttps://www.blogger.com/profile/12696076311288567496noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6456176105796424865.post-90509507334652223432017-06-08T07:54:09.081+02:002017-06-08T07:54:09.081+02:00காந்த கண்ணழகின்ற பேருக்கு பொருத்தமான ஆளு இந்தம்மாத...காந்த கண்ணழகின்ற பேருக்கு பொருத்தமான ஆளு இந்தம்மாதான் சகோராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6456176105796424865.post-19402742309373686002017-06-08T02:47:08.024+02:002017-06-08T02:47:08.024+02:00பாகவதரின் பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடல்க...பாகவதரின் பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள் உன்னையே அன்புடன், சிவபெருமான் கிருபை வேண்டும், அன்னையும் தந்தையும்தானே, ஜகத்ஜனனி, போன்றவை. இந்தப் பாடல் என்ன ராகம் என்று கண்டுபிடிக்க பாகவதர் பாடல்கள் கேட்டிருந்தால் போதும். உதாரணமாக சிந்துபைரவி படத்தில் வரும் மரிமரி நின்னே பாடல் (தியாகராஜர் அதை அமைத்திருப்பது வேறு ராகத்த்தில். இளையராஜா இந்தப் பாடலை சாரமதி ராகத்தில் அமைத்திருப்பார்) பாகவதரின் 'உன்னையல்லால் ஒரு துரும்பசையுமோ' பாடல் சாரமதி. அதைக் கேட்டால் தெரியும்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6456176105796424865.post-9724074496966763092017-06-07T23:19:34.291+02:002017-06-07T23:19:34.291+02:00தொடர்ந்தும் முத்துக்கள் பத்து போல முத்துப்பேசட்டும...தொடர்ந்தும் முத்துக்கள் பத்து போல முத்துப்பேசட்டும் வாய் ஊடாக)))தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6456176105796424865.post-72870843385395478192017-06-07T23:18:42.377+02:002017-06-07T23:18:42.377+02:00கொஞ்சம் உங்களின் தொழில்நுட்ப அறிவை விரிவு படுத்துங...கொஞ்சம் உங்களின் தொழில்நுட்ப அறிவை விரிவு படுத்துங்க பாஸ்))) சுட்டுப்போட்டாலும் தொழில்நுட்ப அறிவு இல்லாதவன் தனிமரம் எப்போதும் கைபேசியில் தான் பதிவை அதிகம் படிக்கின்றேன் கணனியில் இருந்து கும்மி மட்டும்தான் முகத்தில்))) அப்புறம் அருமையான பாடல் என்னிடம் இருக்கு அதை எப்படி யூட்டிப்பில் தமிழில் பகிரமுடியும் என்பதை சொல்லுங்க)) அது தெலுங்கு படப்பாடல்)))தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6456176105796424865.post-68355916227061470672017-06-07T23:13:54.876+02:002017-06-07T23:13:54.876+02:00இப்ப எல்லாம் தமிழ்மணம் பலரை தள்ளிவைத்துவிட்டது போல...இப்ப எல்லாம் தமிழ்மணம் பலரை தள்ளிவைத்துவிட்டது போல))) அதனால் நீங்கள் சைட்பாரில் மின்னஞ்சல் மூலம் பதிவை பெறும் வசதியை செய்தால் மகிழ்ச்சு உங்களுக்கு விருப்பம் இல்லை என்றாலும் என் போன்ற சாமானிய வாசகர்கள் இதன் மூலம் தான் அதிகம் நன்மை அடைகின்றோம் தற்காலிகமாக தமிழ்மணம் திருந்தும் வரை)))தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6456176105796424865.post-22672635931590796872017-06-07T22:55:14.715+02:002017-06-07T22:55:14.715+02:00அருமையான பாட்டு இலங்கை வானொலியில் இந்தப்பாட்டு சீட...அருமையான பாட்டு இலங்கை வானொலியில் இந்தப்பாட்டு சீடி தேயத்தேய ஒலிபரப்பிய பல அறிவிப்பாளர்கள் பட்டியல் இருக்கு ராஜகுமாரி கண்கள் போல)))தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6456176105796424865.post-74248781363159632652017-06-07T22:16:22.559+02:002017-06-07T22:16:22.559+02:00அடடா... உங்களை அக்காலத்துக்கு அழைத்துச் சென்றுவிட்...அடடா... உங்களை அக்காலத்துக்கு அழைத்துச் சென்றுவிட்டேனா..?? மிக்க மகிழ்ச்சி. <br /><br />எனக்கும் பாகவதர் பாட்டுக்கள் ரொம்பவே பிடித்துவிட்டன. 'அன்னையும் தந்தையும் தானே பாரில் அண்டசராசரம் கண்கண்ட தெய்வம்' பாடலும் மிகவும் பிடிக்கும்.Rajeevan Ramalingamhttps://www.blogger.com/profile/12696076311288567496noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6456176105796424865.post-65664508988275079372017-06-07T22:13:46.784+02:002017-06-07T22:13:46.784+02:00நன்றி சகோ டிடி... அவரின் குரலும் மிக இனிமை..!!நன்றி சகோ டிடி... அவரின் குரலும் மிக இனிமை..!!Rajeevan Ramalingamhttps://www.blogger.com/profile/12696076311288567496noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6456176105796424865.post-56671236606015655922017-06-07T22:05:57.209+02:002017-06-07T22:05:57.209+02:00எனக்கும் பிடித்த அருமையான பாடல்
வீட்டில் பாகவதரின்...எனக்கும் பிடித்த அருமையான பாடல்<br />வீட்டில் பாகவதரின் பாடல் கேஸட்<br />எப்போதும் உண்டு<br />இந்தப் பதிவு எழுத முடியாத<br />என் பால்ய நினைவுகள் சிலவற்றை<br />நினைக்கச் செய்தது<br />வாழ்த்துக்களுடன்...Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6456176105796424865.post-4482521618262692902017-06-07T04:48:57.967+02:002017-06-07T04:48:57.967+02:00அன்றைய சில்க்...!
ஆனாலும் உங்கள் சேவை பிடிச்சிருக...அன்றைய சில்க்...!<br /><br />ஆனாலும் உங்கள் சேவை பிடிச்சிருக்கு...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com